Jan 1, 2011

ஆவல்


காதலா,
கலங்கி நிற்கும் கண்களும்
தவித்து துடிக்கும் மனசும்
என் தனிமையின் வேதனையும்
ஏன் உனக்கு மட்டும் புரியவில்லை? - இல்லை
புரிந்தும் புரியாதது போல இருக்கிறாயா?

காதலுடன் காத்திருந்த காலம் போய்
கண்ணீருடன் காத்திருக்கிறேன் உன் வருகைக்காக
கண்ணீர் துடைத்து உன்னோடு அணைக்க வருவாயா? - இல்லை
என் கல்லறையில் பூக்கள் தூவ வருவாயா?
உன் கையால் எது செய்தாலும்
என் நெஞ்சம் ஏற்றுகொள்ளுமடா சந்தோசமாக

1 comment:

Anonymous said...

Nice i am Very like For More Sweet & Natural is My Life


Than you

Post a Comment