Dec 8, 2010

வருவாயா?

காதல் கொண்டேன்
உன் மீது - நீயின்றி
என் மனம் ஏங்குது
நீ வருவாயா
வெகு விரைவில்?

துணை.......

தனிமையில் இருந்த எனக்கு
துணையாக நீ வந்தாயடி
இன்று நீ எனை பிரிந்தாலும்
நான் தனிமையில் வாடவில்லை - இனி
என்றும் உன் நினைவு தான்
எனக்கு துணையடி

யாசகம்

ஏய் பெண்ணே
உன்னிடம் நான்
பணமா கேட்கிறேன்?
மனசை தானே