Dec 13, 2010

பேறு

உன்னை நான் அடைந்து விட்டால்
எங்கோ ஒரு சிறு மூலை என்றாலும்
உன்னுடன் என் வாழ்வு
அதுவே போதும் என்பேனடி


No comments:

Post a Comment