Mar 27, 2010

துணை

தனிமையில் இருந்த எனக்கு
துணையாக நீ வந்தாயடி
இன்று நீ எனை பிரிந்தாலும்
நான் தனிமையில் வாடவில்லை - இனி
என்றும் உன் நினைவு தான்
எனக்கு துணையடி!

1 comment:

எவனோ ஒருவன் said...

வலிமிக்க வரிகள்

Post a Comment