Mar 29, 2010

காதலின் ஆசையோ?

வாழ்வும் இல்லை
சாவும் இல்லை - இது
என்ன வாழ்க்கையோ?
காதலுக்கு கண்ணீர் மீது
ரொம்ப தான் வேட்கையோ?
முள்ளின் மீது மெத்தை
வைத்து நானும் தூங்கவோ?
மரணம் வந்த பின்பு நீ
வந்து காண்பாயோ?

No comments:

Post a Comment